திருத்தணி தொகுதியும் செங்குந்த கைக்கோள முதலியார் அரசியலும்

0

திருத்தணி தொகுதி என்பது பள்ளிப்பட்டு தாலுக்கா மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகள் ஆகும்.

இதில் பள்ளிப்பட்டு தாலுகா என்பது முழுக்க செங்குந்த கைக்கோள முதலியார் பெருபான்மையாக இருக்கும் ஊர் ஆகும்.

உதாரணமாக திருத்தணி நகராட்சியில் 21 வார்டிலும் 15 ஆயிரம் செங்குந்தர்கள் உள்ளனர்.

பள்ளிப்பட்டு தாலுக்கா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 16 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், வங்கனூர் ஊராட்சியில் 5 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், அம்மையர்குப்பம் பேரூராட்சியில் 8 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில் 6 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், RK பேட்டையில் 3 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு சிலமுறை செங்குந்தர்களே சேர்மன், அதிமாஞ்சேரிபேட்டையில் 6 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், சொரக்காய்பேட்டை ஊராட்சியை 3  ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், BR பள்ளி ஊராட்சியில் 4 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன், மாத்தூர் ஊராட்சியில்  5 ஆயிரம் செங்குந்தர் உள்ளனர் இங்கு எப்பவும் செங்குந்தர்களே சேர்மன்.


குறிப்பு: 1977 முதல் 2006 வரை இந்த தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு பள்ளிப்பட்டு தாலுக்கா பள்ளிப்பட்டு தொகுதி எனவும், திருத்தணி நகர் மற்றும் அரக்கோணம் தொகுதி பகுதிகளை திருத்தணி தொகுதி எனவும் இருந்தது.     1951 முதல் 1976 வரை & 2011 முதல் தற்போதுவரை பள்ளிப்பட்டு தாலுக்கா மற்றும் திருத்தணி நகர் - திருத்தணி தொகுதி ஒன்று பட்டு உள்ளது.


திருத்தணி ஆந்திராவில் இருந்த போது 1955 ஆண்டு ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் திருத்தணி தொகுதியில் ES தியாகராஜ முதலியார் தெலுங்கர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு 40% வாக்கு வாங்கி தோற்று போனார். மேலும் நண்பர் வக்கீல் சித்தூர் ரங்கநாதன் முதலியாரை அவரின் சொந்த ஊரான RK பேட்டை பொதட்டூர்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வைத்து வெற்றி பெற செய்தார்.

2001 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக PA விநாயகம் செங்குந்தர் போட்டியிட்டு 26,000(26%) வாக்கு வாங்கி மூன்றாம் இடம் வந்தார்.

1991 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக LS அண்ணாமலை செங்குந்த முதலியார் போட்டியிட்டு 17,000(18%) வாக்கு வாங்கி இரண்டாம் இடம் வந்தார்.

1980 தேர்தலில் செங்குந்தர் சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக EM சுவாமிநாதன் செங்குந்த முதலியார் போட்டியிட்டு 23,000(30%) வாக்கு வாங்கி மூன்றாம் இடம் வந்தார்.

நாடு சுதந்திரம் பெற்று முதல் தேர்தலில் 1951 தமிழ்  சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக ES சுப்பிரமணிய செங்குந்த முதலியார் போட்டியிட்டு 16,000(15%) வாக்கு வாங்கி இரண்டாம் இடம் வந்தார்.

நாடு சுதந்திரம் பெற்று இரண்டாம் தேர்தலில் 1955 தமிழ்  சமூகத்துக்கு MLA சீட்டு யாரும் கொடுக்காததால் சுயேடையாக ES சுப்பிரமணிய செங்குந்த முதலியார் போட்டியிட்டு 27,000(39%) வாக்கு வாங்கி இரண்டாம் இடம் வந்தார்.

1971 தேர்தலில் தமிழ் தேசிய கொள்கை கொண்ட தமிழரசுக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றான் ES தியாகராஜ முதலியார்.








Post a Comment

0Comments
Post a Comment (0)