ஆறகளூர் செங்குந்த முதலியார் வரலாறு மகத நாடு தலைநகரம்

0

ஆறகளூர் அம்பாறை அம்மன் கோவில் கடைசி நாள் ஒன்பதாம் திருவிழா மாலை தேர் நிலையை அடைந்தவுடன் எல்லைசட்டியை உடைத்தம்.


மாலை 7.00 மணிக்கு ஆறகழூர் நாட்டுக்கு நாட்டார் ஆறுமுகம் செங்குந்தர் வகையறாக்கள், சேலம் நாட்டு எதிர்நாட்டார் மற்றும் பெரிய தனக்காரர்களையும் காரியக்காரர்களையும் 18 கிராம செங்குந்தர்களையும் எதிர்கொண்டு அழைக்கும் வைபவம்.


இரவு 8.00 மணிக்கு ஆறகழூர் நாட்டார் ஆறுமுகம் வகையறா பல்லாக்கிலும் எதிர் நாட்டார் எதிர் பல்லாக்கலும்


கூகையூர் நாட்டார் சிற்றம்பலம் முதலியார் வகையறாக்கள் குதிரையிலும் வருவார்கள். அத்துடன்


குடைபிடித்து செங்குந்தர் சமூகத்தினர் அனைவரும் நடத்தும் பட்டினப்பிரவேசம்" ஊர்வலம் நடைபெறும்.


விடியற்காலை 4.00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சிகள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும். (திட்டக்குடி


ஆடி மாதம் 16ம் தேதி 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு செங்குந்தர்கள் தீவட்டி பிடிக்கப்பட்ட


மரியாதையுடன் பட்டிண பிரவேச ஊர்வலம் நடைபெறும்.


காலை 10.00 மணிக்கு 'அலகு குத்துதல்" நடைபெறும்.


மாலை 2.00 மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.


மாலை 4.00 மணிக்கு அம்பாள் ஊர்வலமாக சென்று மூலவரிடம் காப்பு அவிழ்த்தல் நடைபெறும்.





ஆறாம் திருவிழா!-உற்சவதாரர்கள் : ஆறகடூர் சாலான் S.P.நாராயணசாமி முதலியார் மற்றும் S.R ஆறுமுக முதலியாரி வகையறாக்கள்


விசுவாவசு ஆண்டு ஆடி மாதம் 12 ம் தேதி 28.07.2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிவன் கோவிலிலிருந்து 108 வலம்புரி சங்குடன் திருவீதி உலா வந்து மூலவர் அம்பாளுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறும். சுவாமி மீனாட்சி அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.


இரவு 8.00 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வானவேடிக்கையுடன் நையாண்டி மேள கச்சேரியுடன் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)