செங்குந்த கைக்கோள முதலியார் முழு வரலாறு

0

செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம்


குலத்தின் முதல் தலைமுறை: முருகனின் போர்படை தளபதிகளான வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள்.


குலதெய்வம்: முருகன், அங்காளம்மன், காமாட்சியம்மன், நிசும்பசூதனி(காளி)


குலகுரு: காஞ்சிபுரம் கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம், திருவாலங்காடு கார்க்கோடக ஆதீனம், இறையமங்கலம் பரஞ்சோதி ஆதினம், கூனம்பட்டி மாணிக்கவாசகர் ஆதினம், சிதம்பரம் மௌன தேசிகர் ஆதீனம்.


குல பட்டம்: 


சமுதாய தலைநகர்: காஞ்சிபுரம் மகாநாடு, இம்மகாநாடு செங்குந்தர் தலைவர் நாட்டாமைக்கு ஆண்டவர் என்று பெயர். இவர் நியாயம் சொல்லும் இடம் காஞ்சி பிள்ளையார்பாளையம் திருக்கச்சி திருமேற்றளி கோவில் அருகே திருஞானசம்பந்தர் சந்நிதி முன்பு உள்ள ஒதியடிமேடை 



காஞ்சிபுரம் கச்சி ஆளவந்த வள்ளலார் ஆதீனம் 
காஞ்சிபுரம் கர்ப்ப வள்ளலார் ஆதீனம் 
திருவாலங்காடு கார்கோடக ஆதீனம் 
சீர்காழி வள்ளலார் ஆதீனம்
சிதம்பரம் மைனா தேசிகர் ஆதீனம் 
குறிஞ்சிப்பாடி சுப்பராயர் ஆதீனம் 
இறையமங்கலம் இம்முடி பரஞ்சோதி குருக்கள் ஆதீனம்

Post a Comment

0Comments
Post a Comment (0)