ஆறுமுக உபாத்தியாயர்

0

 ஆறுமுக உபாத்தியாயர்


19 நூற்றாண்டு தமிழ் புலவர்.


இவர் தேவபுரம் என்னும் ஊரில் செங்குந்த குலத்தில் இராமசாமி முதலியார் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றி இலக்கண இலக்கியங் கற்றுப் புலமையடைந்தார். பள்ளிக் கூடம் ஒன்று ஏற்படுத்திப் பிள்ளைகள் பலருக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தபடியால் உபாத்தியாயர் எனும் பெயரும் இவருக்கு உண்டாயிற்று. இவரைக் குறித்து மற்றொரு புலவர் "மாகடல் உடைரும் உலகினில் சிறந்த வமனஞ் செழிக்கின்ற, தேவாதூர் மருவு செங்குந்தர் குலத்தினில் உதித்த மணியென வாலறிவுள்ள, தேகளும் இராமசாமி மன்னனுக்கோர் சேயென யாவரும் புகழும் திண்புயன் றுமுகம் எளிவாணன்" என்று கூறியுள்ளார். இவர் வடிவுடையம்மை பஞ்சரத்தினம் முதலிய நூல்களைப் பாடியுள்ளார். பாடல் ஒன்றை அடியிற் காண்க.


கோண்ட மேகத்தை நிகர்கொண்ட பொற்குழறும் நித்திலச் சுட்டி முதலும்


நிலைகொண்ட சுடர்கவகுண்டளச் செவிகளும் டுக்குண் களும்


ஏர்கொண்ட வயிரமூக்குத்தியொளிர் நாசியும் இளநகை புரித்த வாயும்


இணியவர தாபயமும் உனிதட மருககுளம் ஏத்துசேம் மறும கரமும்


நார்கொண்ட மார்பமும் இடையிலோட் யாணமோடு நாங்குகன காம்பரமு தன்


தமரபுச்சரண யுகளமுய் கண்டடிமை தமிரிப்ப தெத்த நானோ


பேச்கொண்ட கனசன சேவித அலங்கார பிசாட் சுரப்ர மேலி


பெற்றியெறும் உத்தமர்கள் தந்தருவி த்ேசதிறை பெற்றதிரு வொற்றி வடிவே."

Post a Comment

0Comments
Post a Comment (0)