முருகனின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு நவவீரர்கள் வழிவந்த செங்குந்த கைக்கோளர் சமூகத்துக்கே கோவிலில் சீர்பாதம், மெய்க்காவல், கோவில் மணியம் செய்யும் உரிமை உள்ளது. இந்த உரிமை தமிழ் மன்னர்களான சோழர் மற்றும் பாண்டியர்கள் கொடுத்தது. இன்றுவரை மரபு வழி முழுமையாக பின்பற்றும் கோவில்களில் செங்குந்த முதலியார்களே இச்சேவையை செய்துவருகின்றனர்.
அழகுமலை கைலாசநாதர் கோவில்
 |
திருப்பூர் அழகுமலை கைலாசநாதர் கோவில் சீர்பாதம் உரிமை உள்ள செங்குந்த முதலியார் சமூகம் சமைய முதலி கூட்டம் பங்களிகளுக்கே உள்ளது - கல்வெட்டு ஆதாரம் |
திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில்
 |
திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சீர்பாதம் செய்யும் உரிமை. தொன்றுதொட்டு செங்குந்தர் சமுதாயம் செய்துவந்தனர். 1860ஆம் ஆண்டு செங்குந்தர் நட்டாமைக்கும், அப்போதிருந்த கோவில் தர்மகர்த்தாவாகும் சண்டையால் இந்த உரிமை போனது.
|
 |
திருச்செங்கோடு திருப்பணி மாலை என்ற ஓலை சுவடி 500 வருடம் பழமையான இலக்கிய நூல் |
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
 |
கள்ளழகர் திருவிழா செங்குந்த முதலியார் சீர்பாதம் மண்டகப்படி |
 |
அழகர் கோவில் நிர்வாகத்தில் கைக்கோளர் செங்குந்த முதலியார் |
சேலம் மாவட்டம் ஆறகளூர் கோவில் மெய் காவல்
 |
சேலம் ஆறகளூர் கைக்கோளர் செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த கொத்தன் என்பவர்கள் பாண்டியர்கள் காலத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கோட்டைக்கரை என்ற பகுதியில் குடி அமர்த்தப்பட்டதற்கான கல்வெட்டு ஆறகளூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலில் உள்ளது.
கோயிலில் மெய்க்காவல் பணி செய்வதற்காக இந்த இடம் இவர்களுக்கு அளிக்கப்பட்டது.
தியாகனூரில் உள்ள ஆறகளூர் மலைமண்டல பெருமாள் கோயிலில் இந்த கைக்கோளர்களுக்கு மெய்க்காவல் பணி வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் உள்ள காமநாதீஸ்வரர் (திருகாமீசுரமுடையநாயனார்) கோயிலில் உள்ள கல்வெட்டு எண் 33
ஊர்:ஆறகளூர் வட்டம்:ஆத்தூர் திருகாமீசுரமுடையநாயனார் கோவில் வெளிச்சுற்றின் தென் புற சுவர் அரசர் : பாண்டியன் இரண்டாம் சடையவர்மன் சுந்தரன் காலம்: கி.பி.1287 மொழி:தமிழ் க.ஆ.அ. 138-1913 செய்தி :அரசன் சுந்தரபாண்டியன் கோயிலுக்குபுதிதாக குடிமக்களைக் குடியேற்றிய செய்தியை குறிக்கிறது.
|
மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் கைக்கோளர் செங்குந்த முதலியார் மெய் காவல் சேவை கல்வெட்டு
 |
கோயில்களை பாதுகாப்பது அக்காலத்தில் செங்குந்த கைக்கோளரின் குல தர்மம். நம் சமூகம் சார்ந்த அனைத்து செப்பு பட்டயங்களிலும் கைக்கோளர் மெய்கீர்த்தி பகுதியில் திரு மேனிகாவலர் என்று வரும். திருமேனி என்றால் கோயிலில் உள்ள தெய்வ திருமேனி, பொற்கோயில் கைக்கோளர் வணிக பெரும் பாதையில் அமைந்த கோயில்களின் பாதுகாப்பு படையாக திகழ்ந்து வந்தனர். அரசனுக்கும் தெய்வத்திற்கும் காவல் செங்குந்த கைக்கோளர். 👇👇👇 https://www.hindutamil.in/news/tamilnadu/27787-.html |
 |
| At Tiruvorriyūr the band of people who carry the Tyāgarāja icon are called Civantānki and they came from the Kaikkōļar (weaver) community and until the 1930s were the only people who could carry the icon in procession. One is to presume that | the Kaikkōļar were an important people in the environs of this particular temple as they sit on councils, deliberate and pass judgements with other representativ |