முருகனின் போர்ப்படை தளபதிகளான வீரபாகு நவவீரர்கள் வழிவந்த செங்குந்த கைக்கோளர் சமூகத்துக்கே கோவிலில் சீர்பாதம், மெய்க்காவல், கோவில் மணியம் செய்யும் உரிமை உள்ளது. இந்த உரிமை தமிழ் மன்னர்களான சோழர் மற்றும் பாண்டியர்கள் கொடுத்தது. இன்றுவரை மரபு வழி முழுமையாக பின்பற்றும் கோவில்களில் செங்குந்த முதலியார்களே இச்சேவையை செய்துவருகின்றனர்.
அழகுமலை கைலாசநாதர் கோவில்
![]() |
| திருப்பூர் அழகுமலை கைலாசநாதர் கோவில் சீர்பாதம் உரிமை உள்ள செங்குந்த முதலியார் சமூகம் சமைய முதலி கூட்டம் பங்களிகளுக்கே உள்ளது - கல்வெட்டு ஆதாரம் |
திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில்
![]() |
| திருச்செங்கோடு திருப்பணி மாலை என்ற ஓலை சுவடி 500 வருடம் பழமையான இலக்கிய நூல் |
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
![]() |
| கள்ளழகர் திருவிழா செங்குந்த முதலியார் சீர்பாதம் மண்டகப்படி |
![]() |
| அழகர் கோவில் நிர்வாகத்தில் கைக்கோளர் செங்குந்த முதலியார் |
| மதுரை கோவில் செங்குந்தர் மண்டகப்படி |
சேலம் மாவட்டம் ஆறகளூர் கோவில் மெய் காவல்
மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் கைக்கோளர் செங்குந்த முதலியார் மெய் காவல் சேவை கல்வெட்டு
![]() |
| கோயில்களை பாதுகாப்பது அக்காலத்தில் செங்குந்த கைக்கோளரின் குல தர்மம். நம் சமூகம் சார்ந்த அனைத்து செப்பு பட்டயங்களிலும் கைக்கோளர் மெய்கீர்த்தி பகுதியில் திரு மேனிகாவலர் என்று வரும். திருமேனி என்றால் கோயிலில் உள்ள தெய்வ திருமேனி, பொற்கோயில் கைக்கோளர் வணிக பெரும் பாதையில் அமைந்த கோயில்களின் பாதுகாப்பு படையாக திகழ்ந்து வந்தனர். அரசனுக்கும் தெய்வத்திற்கும் காவல் செங்குந்த கைக்கோளர். 👇👇👇 https://www.hindutamil.in/news/tamilnadu/27787-.html |
கல்லிடைக்குறிச்சி கைக்கோளர்
There are two cases in the area around Tirunelveli where a member of the Kaikkolar community was assigned to serve as accountant and treasurer at several temples of mixed sectarian affiliation. One of these men served at the Kallidaikurichi temple dedicated to Shiva and additionally at three other temples including a Vishnu temple; another Kaikkolar was appointed to serve as financial manager at the Shiva temple of Giriyambapuram and another Shiva temple, as well as at a Vishnu temple. link
திருநெல்வேலி செங்குந்த கைக்கோளர்
பாண்டியர்கள் காலத்திலேயே பாண்டிய நாட்டிலே பல கோயில்களில் கைக்கோளர்களை திருமேனி காவல் கோவில் காவல் கணக்கு சீர்பாதம் உள்ளிட்ட கோயில் ஊழியங்களுக்கு படை பற்றுகளில் அல்லாமல் நாட்டிலே இருந்து கொண்டு அரசு ஊழியம் பெரும் கைக்கோளர்களை பேணினார்கள் சைவ மரபு விருத்திய சைவ நாடோடி குடிகள் என்ற நாத சித்தர் ஆக இருந்த கந்த பரம்பரையில் சிவசமய சேவககாரர்கள் கைகோளர்கள், அவர்களுக்கு கோயில் நிலத்திலே ஒரு பங்கு வாழ்வதற்கு ஒரு வீடு சிறப்போடு வேண்டி விரும்பி கைகோளர்களை பாண்டியர்கள் தங்கள் அன்பின் வசம் கொண்டார்கள் சோழர்களை விட பாண்டியர்களின் வீழ்ச்சியே கைக்கோளர்களின் கண்ணீர் காரணம் பாண்டியன் சென்ற ஊருக்கெல்லாம் செங்குந்த கைகோளர்கள் குடியேறினார்கள் அவன் இருந்திருந்தால் திருநெல்வேலி இந்த அவலம் நிகழுமா திருநெல்வேலி பெரிய தெரு திருஞானசம்பந்தர் மடம் அமைந்த தெருவே ஒரு காலத்தில் செக்குந்தர் உடையது அவர்கள் சமய பற்றுக்காக தானம் கொடுத்த அந்த நிலம் இன்று அவர்கள் வாழவே அருகதியற்ற ஒரு நிலம் என்று அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் கைக்கோளர்கள் செய்த நவ கண்டங்கள் எத்தனை மன்னர் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எந்த பாண்டிய நாட்டிலே திருநெல்வேலி திருநெல்வேலி சாவார் தெரு சென்றாள் அது விளங்கும் ஆனால் அந்த சாவார் சாமி செங்குந்தர் என்பது சமூக மறந்து விட்டது சமூகம் மறப்பது சரி கவனக்குறைவு என்று ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என்ற பெயரில் அங்கே வந்து ஆய்வு செய்வார்கள்கண்டு கொள்ளாமல் செல்வது இன அடையாள அழிப்பு திருஞானசம்பந்தர் மடம் ஒரு காலத்தில் திருஞானசம்பந்தரையே குரு வாக வணங்கிய கைக்கோளர் உடையது தான் அந்தத் தெருவே செங்குந்தர் பெரிய தெரு தமிழகம் முழுக்க செங்குந்த பெரிய தெரு என்ற செங்குந்தர் வாழும் இடம் எல்லாம் இருப்பது தெரியும் மேலும் திருநெல்வேலி டவுனில் செங்குந்தர் எழுதிக் கொடுத்ததும் விட்டு கொடுத்ததும் இவ்வளவு வரலாறு குவிந்து கிடக்க ஏதோ நாதியற்ற அனாதைகள் போல இன்று பிச்சை எடுக்கும் நிலைமைக்கு வந்தாகிவ்விட்டது தமிழ் சமூகத்தின் கைமாறு தமிழ் மன்னர்களை காத்த செங்குந்தர்கள் தமிழை ஓதி மகிழ்ந்த செங்குந்தர்கள் கோயில் காக்க மடிந்த செங்குந்தர்கள் நவகண்டம் செய்து இறைவனை வேண்டி தியாகத்திற்கு பெயர் போன செங்குந்தர்கள் அவர்களுக்கு தமிழ் சமூகம் செய்யும் கைமாறு இது அந்த காலத்தில் தமிழ் ஆசிரியர் என்றாலே செங்குந்தர் தான் ஆசிரியர்கள் என்று அரசு பல்கலைக்கழக இதழில் பதிவாகியுள்ளது எத்தனை கோயில்கள் எத்தனை தர்மம் செய்து வறுமையில் வாடிய பொழுதிலும் கிடைத்த வருமானத்தில் பாதி கோயிலுக்கு என்று அழிந்த செங்குந்தர் பலர் அப்படிப்பட்ட அவர்களின் நிலத்தையே அவர்கள் மடத்தையும் அவர்களுக்கு தொடர்பு இல்லாமல் போய்விட்டதோடு, அவர்களுடைய வரலாறை பதிவு செய்யாதது செங்குந்தர் குற்றமே உலகத்தை கைகாட்டி குறைசொல்வது சரி கிடையாது, இறவா புகழுடய அந்த இரண்டு சாவார் சாமி கைக்கோள வீரர்களுக்கு தான் இந்த அவலங்களுக்கு சாட்சி













