தொன்று தொட்டு நாட்டாமை சபைகள் மூலம் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம் வாழும் பகுதிகளை 72 ஆக(நாடு/District) பிரித்து உள்ளனர்.
அந்த 72 நாட்டின் ஒன்றனா திருமழிசை நாடு (தற்போது உள்ள சென்னை மாவட்டம்) செங்குந்தர் நாட்டாமை சபையின் கீழ் உள்ள 18 பாவடி ஊர்கள் கீழே காண்க. இதன் மூலம் சென்னை மண்ணின் பூர்வ குடிகளில் ஒன்றானது இந்த முதலியார் சமூகம் என்பது உறுதியாகிறது. சென்னை மாவட்டத்தின் உண்மையான பூர்வ குடிகள் செங்குந்த முதலியார், வன்னியர், வேளாளர் மற்றும் பறையர் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் பிற ஊர்களில் இருந்து பிரிட்டிஷ்/இந்திய குடியரசு காலத்தில் குடியேறியவர்கள்.
1. திருமழிசை
2. வடதிருநாகேஸ்வரம்
3. திருமயிலாப்பூர்
4. திருக்காரணி
5. மாம்பலம்பேட்டை
6.தோப்பேட்டை
7. திருவல்லிக்கேண
8. சென்னைப்பட்டினம்
9. சிந்தாதிரிப்பேட்டை
10. எழும்பூர்
11. புதுப்பேட்டை
12. ஆலந்தூர்
13. அனகாபுத்தூர்
14. திருநீர்மலை
15. மூன்றாங்கட்டளை
17. பம்மல்
16. மேப்பூர்
18. காரணீஸ்வரன்பேட்டை
திருமழிசை நாடு செங்குந்த முதலியார் சமுதாயத்துக்கு சொந்தமான கோவில்கள் கீழே உள்ள பட்டியலில் காண்க.
![]() |
திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் இருந்து ஆட்சி செய்து வந்த நாட்டாமை சாம்பசிவ முதலியார் |