மருத்துவர் மனோன்மணி அம்மையார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் பெண் மருத்துவர் மற்றும் தமிழறிஞர் குன்றத்தூர் மனோன்மணி அம்மையார்
௩. தமிழகமும் பெண் கல்வியும் (கி. பி. 1863—1908)
முன்னுரை : சங்ககாலப் பெண்கல்வி
நமது தமிழகத்தில் ஏறத்தாழ 1800 ஆண்டு
களுக்கு முற்பட்ட காலம் சங்சகாலம்--மதுரையில்
பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த காலம்
என்று பழைய நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில்
செய்யப்பட்ட நூல்கள் “சங்க நூல்கள்” என்று சொல்
லப்படும். அச்சங்க நூல்களில் உள்ள செய்யுட்கள்
ஏறத்தாழ 400-க்கு மேற்பட்ட புலவர்களால் பாடப்
பட்டவை. அப்புலவருள் ஏறத்தாழ 13 பேர் பெஸா
பாற் புலவர்கள் என்பு தெரிகிறது.
அப்பெண்பாற் புலவர்களுள் அரசியர், சிற்றரசு
மகளிர் முதல் குறத்தி முதலிய பல்வேறு இனத்துப்
பெண்கள் ஈராக எல்லா இனத்துப் பெண்களும் புலமை
பெற்றிருந்தனர் எவ் பது அப்பாடல்களால் தெரிகிறது.
பூதப் பாண்டியன் மனைவி, பாரி மகளிர், ஒளவையார்,
நப்பசலையார், ஓக்கூர் மாசாததியார், நச்செள்ளையார்,
காவற்பெண்டு, பேய்மகள்*, இளஎயிலி, வெண்ணிக்
குயத்தியார், காமக்கண்ணியார், அள்ளூர் நன்
முல்லையார், ஆதிமந்தியார், கச்சிப் பேட்டு நன்னாகை
1. பேய்மகள் - தேவராட்டி, பூசாரிச்சி, பேயினது ஆவேச
முற்றவள் எயினி வேடர் குலத்திற் ிறந்ரு மகள்யார், நன்னாகையார், பூங்கணுத்திரையார், வெள்ளி
வீதியார், குறமகள் இளவெயினி, நக்கண்ணையார்
முதலிய பெண்மணிகள் அக்காலத்து அரசரும் புல
வரும் பாராட்டத் தக்க முறையில் கவிபாடிச் சிறப்புப்
பெற்றன; அரசர்களால் சரியாசனத்தில் அமர்த்தப்
பட்டுப் பரிசில் பெற்றனர். அக்காலத்தார் அப்பெண்
மணிகளைக் கல்வி கொண்டே மதிப்பிட்டனர்.
எப்பாடுபட்டாயினும் ஆணும் பெண்ணும் கல்வி
கற்கவேண்டும் என்பு அக்காலக் கொள்கையாக
இருந்தது. 'கற்றவரையே அரசன் கனப்படுத்துவான்?
என்று பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியுள்ளான்.
எவம்டத்தும் சென்று பரிகில் பெற்று வாழவேண்டிய
எவிய நிலையில் இல்லாககண்ணுகி போன்ற கற்புடைய
மகளிரும் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். என்
பதை நோக்க, சங்க காலத்தில் நமது தமிழ்ச் சமு
தாயம் கல்வியில் எந்த அளவ சிறந்திருந்தது என்பது
நன்கு விளங்கும்.
கெய்பள் இலக்கணம் செய்த பெண்மணிகள்
stb எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம்,
பொருள் இலக்கணம், செய்யுளிலக்கணம், அணி
இலக்கணம், (அலங்காரம்) என்னம் வகை இலக்
கணங்களை உடையது. இவற்றுள் செய்யுள் இலகீ
கணம் கடினமான. வெண்பா முதலிய பாக்களையும்
அதன் பல்வேறு வகைகளையும் கஇன்னபடி பாட.
வேண்டும் என்ற விதிகளைக் கூறுவதே செய்யுள்
இலக்கணம். இக்கடின இலக்கணத்தை நூல்வடிவிற்
செய்வதற்கு இலக்கணத்தில் பெரும் புலமை வேண்டும். அத்தகைய புலமை பெற்றுத் தமிழில்
செய்யப்பட்ட பழமையான நூல் தொல்காப்பியம்
என்பது, அதனைச் செய்தவர் தொல்காப்பிடர்
என்னும் பெரியார். ஆனால் அவர் செய்யுள் லேக்
கணத்தைத் தனி நூலாகச் செய்யவில்லை. தாம்
எழுதிய தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண
நூலில் செய்யுள் இயல் என்று ஒரு அதிகாரமே பாடி
யுள்ளார். ஆனால் அதே காலத்தில் பெருங்காக்கைப்
பாடினியார் என்ற பெண்பாற் புலவர் செய்யுள்
இலக்கண நூலைச் செய்தார்; அவர் அக்காலத்தில்
தொல்காப்பியரைப் போலப் புகழ் பெற்ற இலக்கண
ஆசிரியர் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.
அவருக்குச் சில நூற்றுண்டுகளுக்குப் பின் மற்றொரு
சிறு காக்கைப் பாடினியார் தோன்றினார். அவரும்
முன்னவரைப் போல, அக்காலத்திற் கேற்ற முறை
யில், செய்யுள் இலக்கண நூல் ஒன்றைப் புதிதாக
எழுதினார். முன்னவர் செய்தநூல் பெருங்காக்கைப்
பாடினியம் எனப்பட்டது; பின்னவர் செய்த் நூல்
சிறு காகீகைப்பாடினிய௰யம் எனப்பட்டது. இவ்வாறு
சங்ககாலத்தில் செய்யுள் இலக்கணம் பாடும் நிலையில்
பெண்பாற் புலவர்கள் நமது தமிழ் நாட்டில் இருந்
தார்கள் என்றால், அக்காலத்தில் இருந்த நம் பாட்டி
மார்களின் தமிழ் அறிவை என்னென்பது !
இடைக்காலத்தில் பெண் கல்வி
சங்க காலத்துக்குப் பிறகு 63 நாயன்மார்கள்
தோன்றிச் சைவத்தை வளர்த்தார்கள் ; 12 ஆழ்
வார்கள் தோன்று வைணவத்தை வளர்த்தார்கள். சைவ அடியாருள் காரைக்கால் அம்மையார் என்
னும் வணிகர் முலப் பபெண்மணியார் சிவபெருமான்
மீது அந்தாதி முதலிய பிரபந்த நூல்களைப் பாடியள்
ளார். அப்பாடல்கள் அந்த அம்மைய ருடைய தமிழ்
அநிவை நன்கு காட்டுகின்ன. வைணவ அடி
யாருள் பெண்பாற் புலவர் வீடிண்டான். என்பவர்.
அந்த அம்மையார் பாடியுள்ள அருட்பாடல்கள் பல.
திருப்பாவை ஒன்றே அவரது கவிபாடும் ஆற்றலைக்
காட்டப் போதுமானது. இடைக் காலத்தில் (கி. பி,
300-900) இத்தகைய பெண்பாற் புலவர்கள் நமது
தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழையும் சமயத்தையும்
வளர்த்தனர் என்பது நீங்கள் அறிந்துகொள்ள
வேண்டும் சிறப்பான செய்தியா கும்.
பிற்காலத்தில் பெண் சஈுல்வி
சோழர் காலத்தில் கோயிலில் இருந்த தேவர் அடி
யார்கள் தமிழ்த் திருமுறைகளை ஒதுியந்தார்கள்.
இராஜராஜ சோழன் பாட்டியாரான செம்பியன்
மாதேவியார், அவனுடைய ஒமகவையான குந்தவை
யார் அவனுடைய மனைவிமார்கள் முதல்யோருடைய
பக்திப் பெழுக்கையும் சமயத் é திருப்பாணிகளையும்
4 ச ரோக்க, அவர்கள் தமிழ்க் கல்வியும் சமயக் ஒல்வியம்
நன்கு கற்றவர்கள் என்பஜை % சிகீகலரம், சோழர்
காலத்து மடங்களில் பெண்களும் சமயக் கல்வி
பெற்றனர் என்பது சோழர் காலத்துக் கல்வெட்டு
களால் தெரிகின்றது. சோழர்க்குப் பிறகு விஜயநகர
அரசர்கள் காலத்தில் அதிவீரராம பாண்டியனது
அண்ணன் மனைவி, அதிவீரராமர் பாடிய நூல்களைப் பார்வையிட்டுக் குற்றங் கூறக்கூடிய நிலையில் இருந்
தார் என்று அவர் வரலாறு கூறுவதிலிருந்து, அந்த
ஆம்மையாரது கல்வித் திறத்தை நன்௫ு அறியலாம்
எங்கும் ஆங்கிலமே பரவி நிற்கும் இந்தக்
காலத்திலும் நமது தமிழ் நாட்டில் பெண்பாற் புல
வர்கள் இருந்தார்கள்--இப்பொழுதும் இருக்கிறார்கள்
என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 19-ஆம்
காந்ருண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்
டின் முற்பகுதியிலும் பெரும் புகழொடு வாழ்ந்த
பெண்பாற் பலவர் சிலராவர். அவருள் குறிப்பிடத்
தக்கவர் காந்தி புராணம் பாடிய பண்டிதை அசலாம்
பிகை அம்மையார், அயுரவேத ரத்நாகாம் பண்டிதை
மனோன்மலலி அம்மையார் என் ணும் இருவராவர். இவ்
விருவருள் முன்னவர் மிக்க முதுமை அடைந்து
காஞ்சிமா நகரில் வாழ்ந்துவருகின்றார். பின்னவர்
துறிழிலும் மருத்துவத்திலும் பெரும் புகழ் பெற்றி
ருந்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமான
வர். அஇல்வாறு மருத்துவத்திலும் தமிழிலும் புலமை
பெற்றிருந்த பெண்மணிகளைத் தமிழுலகம் மிகுதி
யாகப் பெறவில்லை. இரு கலைஃரிலும் வல்ல பெண்
பாழ்புலவர் ஒருவர் இருநது மாறைந்தாரெனில், அவரது
வரலாறு அவர் சமுதாயத்தைம் சேர்ந்த நரம் படித்
தறியத் தக்கசாகும், ஆதலின் காலஞ் சென்ற அவ்
வமமையாரது அரிய வரலாற்றை இங்குக் காண்போம்.
அதில் காணப்படும் நல்லவற்றை நமது வாழ்க்கையில்
பின்பற்றி, நாம் சிறப்படை வோமாக,