திருப்பூர் அழகுமலை கைலாசநாதர் செங்குந்தர் கல்வெட்டு

0

திருப்பூர் வட்டம், அழகுமலை கைலாசநாதர் கோவில் பெரியநாயகியம்மன் கோவில் சன்னிதியில் உள்ள கல்வெட்டு.

இந்த கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கன காலம் கி.பி. 1614 ஆம் வருடம் எழுதப்பட்டது.

இந்த கல்வெட்டில் வீரபாகு வம்சமான செங்குந்தர்கைக்கோள முதலியாரில் "சமய முதலி" கோத்திரம்/ கூட்டம் பங்காளிகள் தான் இந்த அலகுமலை கோவில் குமாரர்(முருகன்) சன்னிதியில் சீர்பாதம் தாங்கும் உரிமை உள்ளது என்று அரசு செய்த ஆணை பற்றி கூறுவது இக்கல்வெட்டின் செய்தி.👇

கூடுதல் தகவல்: தற்போது இந்த "சமய முதலி" கோத்திரம்/ கூட்ட பங்காளிகள் சென்னிமலை முருகன் மற்றும் கவுந்தபாடி புடவைக்காரி அங்காளம்மனை குலதெய்வமாக வணங்குகிறார்கள். இவர்களின் குலகுரு "இறையாமங்கலம் பரஞ்சோதி குருக்கள் மடம்" ஆகும்.

Note: 👆 இந்த கல்வெட்டி நகல் அரசு தொல்லியல் துறை வெளியிட்ட
"கோவை மாவட்ட கல்வெட்டு" என்ற புத்தகத்தில் உள்ளது. மேலே உள்ள போட்டோ இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)