சோழர்கள் காலத்தில் செங்குந்த கைக்கோள முதலியார்கள்
சேரர்களால் சேர புத்திரன் என்ற பட்டமும் சோழர்களால் சோழகுமாரன் என்ற பட்டமும் பாண்டியனால் பாண்டியன் என்ற பட்டமும் பெற்று மூவேந்தர்கள் இடத்திலும் பட்டம் பெற்றக்கூடியனராய் செங்குந்தர் திகழ்ந்துள்ளனர்
சென்ற திசையெல்லாம் திக் எல்லாம் புகழ் மாலை சூடிய செங்குந்தர் என்ற கைக்கோளப் பெரும்படை குடி என் வரலாறு.
சோழர் காலத்தில் அடைந்த மேன்மையைப் பற்றி செங்குந்தர் நினைவுகளில் இருந்து என்றும் அழியாமல் தற்போது வரை சிறப்பு பட்டிகளில் தெரிந்த கைக்கோளர் அபிமான பூசனை, தெரிந்த கைக்கோளர் திருமேனி காவலர் என்று பலவாறாக சோழர் காலத்தில் பழகி வந்த பட்டங்களும் பெயர்களும் டெங்கு வருடத்தில் தற்காலம் வரை உபயோகத்தில் உள்ளது வரலாற்று மரபின் நீட்சி என்று சொன்னால் மிகை ஆகாது.
சோழ அரச குடும்பத்திற்கே ராஜகுருவாக திகழ்ந்தவர் செங்குந்தர் மரபு கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமான் மூன்று சோழ புலவர் மன்னர்களுக்கு அவை புலவராக மட்டுமில்லாமல் அவர்களுடைய ஆலோசனை வழங்கும் நிலையில் உள்ள ராஜகுரு என்ற ஸ்தானத்திலும் கவிச்சக்கரவர்த்தி ஒட்டகூத்தர் இருந்தார்.அதேபோல் சோழனுக்கு தமிழ் ஆசனாக செங்குந்தர் விளங்கினர்.
அகலிங்க நாடார்வான் என்ற ஒரு சோழ குலத்தை சேர்த்த ஒரு அரசனுக்கு கைக்கோளர்கள் உறுதிமொழி ஏற்று அமைந்ததை என்று கூட திருவரங்கம் கல்வெட்டுகளில் பலவும் உள்ளன.
பல கல்வெட்டுகளில் செங்குந்தர்கள் அரச குலத்தவரின் பாதுகாப்பு நோக்கில் தெரிந்த கைக்கோளராய் உறுதிமொழி ஏற்று வந்துள்ள கல்வெட்டுகள் திருவரங்கத்தில் காணலாம்.
தென்னிந்தியாவிலேயே ஒரு 72 நாடு அமைப்பு என்று வைத்து ஆந்திரா முதல் கொண்டு தென்குமரி வரைக்கும் ஒரு நிர்வாக அமைப்பை கொண்ட ஒரு விரிவான நிர்வாக அமைப்பை கொண்ட ஒரு நெசவுக்கொடி என்றால் அது செங்குந்தர் மட்டுமே.
கோயில்களை பாதுகாப்பதற்கு என திருமேனி காவலும் இடங்கை சார்ந்த வணிகத்தின் முதன்மையுமான மதுரையை சுற்றியுள்ள பல கோயில்களின் நிர்வாக பொறுப்பும் கைக்கோளர் வசம் பாண்டியர் ஒப்படைத்தனர்.
முற்காலத்தில் நெசவு வந்து ஒரு அனைத்து சமூகத்தினரும் செய்யும் ஒரு கைத்தொழில் என்று வகையில் இருந்தாலும் ஒரு நிர்வாக அமைப்போடு பல நாடுகள் தேசங்கள் கடந்து நடத்தும் நெசவு வணிகம் என்பது செங்குந்தர் வசம் இருந்தது மட்டுமே வரலாற்று உண்மை
மன்னருக்கு இனிதான மைந்தர் திருமேனி காவலர் சோழம் அங்கம் காக்க நல்லா உயிர் கொடுத்தவர் சோழநாட்டு காவலர் சீர்பாத சேகரர் வல்லாரை வென்று விருது படைத்தோர் கடாரமும் கல்யாணமும் கொண்டோர் தெரிந்த கைக்கோளர் வீர வேலைக்காரர் இலங்கைக்கு தலையானோர் காமாட்சி வர புத்திரர் நவ வீர வம்சம் செங்குந்தர்
சோழனாலும் வீரபோகம் நிலம் பெற்றவர் பாண்டியநாள் ஜீவித நிலங்கள் பெற்று படை குடியாய் புகழ் மாலை சூடி வாழ்ந்தோர்
ஒட்டக்கூத்தர் பாதத்தை தலைமேல் சூடும் சோழன் என்றே தனி பாடல் ஒன்று உள்ளது.
சோழர்கள் காலத்தில் செங்குந்த கைக்கோள முதலியார்கள் சோழர் குல வேந்தர்கள் போருக்கு செல்லும் பொழுது அவர்கள் இருபக்கம் துணையாக வந்து அங்கம் காக்கும் அங்க ரக்சர்களாக அணுக்கப் பாதுகாவலர்களாக இருந்தவர்கள் கைக்கோள வீரர்கள் தங்கள் உயிரே ஒரு பொருட்டாகும் மதிக்காது சோழக் குடும்பத்தை சுற்றிய ஒரு அரணாக திகழ்ந்து பாதுகாத்தவர் கைக்கோளர்கள் இறுதி காலத்தில் சோழர்கள் கட்டிடம் இருந்து பிரிந்து தனியே இடங்களில் சென்றது சோழர்களுடைய பாதுகாப்பின்மையும் அவர்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் கூறுவார்கள் பிறகு கைக்கோளர்கள் பாண்டியர்களிடத்தில் போய் பாண்டியர் கைக்குளர்களுக்கு வெகுமதி பழித்து அவர்கள் தான் குடியேற்றி பெரும் இடத்திற்கு கொண்டு சென்றான் ஆனால் மூவேந்தரன் வீழ்ச்சியின் பிறகு கைக்கோளர்களின் அடையாளம் முற்றிலுமாக மாறி போர் என்ற அந்த விஷயம் கைக்கோணரிடம் இருந்து நிரந்தரமாக மறைந்தது.
சோழர் அர்ஜுன் இறுதியில் ஏற்பட்ட குழப்பங்களில் காரணமாக சோழ அரசு கூடங்கள் பலவிதமாக இடங்கை வலகை என்று பிரிந்து அதில் கைகோளர்கள் இறுதி கட்டத்தில் ஒரு தனித்த குடியாக உருவாகினர்.
குலசேகரநல்லூர் என்று கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு ஊரும் அதைத் தொடர்ந்து வரும் ஏழு ஊர்களும் கைக்கோளர்களுக்கு வீர போக மானியமாகவே திகழ்ந்தது விக்ரமா சோழ காலத்தில்.
சோழர்களால் வீர போகமாக தஞ்சையில் நிலம் கொடுக்கப்பட்டு பல ஊர்கள் கைக்கோளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைப் பற்றி கல்வெட்டுகளில் காணலாம்.
சோழர்களின் அணுக்க பாதுகாவலர்களாய் சோழ அரச குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை பெற்று கைக்கோளர்கள் சோழ அரண்மனைகளில் ஒரு அங்கமாக திகழ்ந்திருந்தனர்.
அவர்கள் திசைய 1500 பேர் என்ற வணிகக் குழுவை நிர்வாகிக்கும் பொறுப்பில் இருந்தும் வணிகப் பொருட்களை அரசன் சார்பாக பாதுகாத்துக் கொண்டு செல்வதிலும் சோழ அரசின் ஒரு கையாகவே செயல்பட்டனர்.
செங்குந்தர் சோழ அரசின் ஒரு அங்கமாவை திகழ்ந்துள்ளனர் ஒரு காலத்தில் வரி வசூல் செய்வதும் கோயில் நிர்வாகத்திலும் கைக்கோள படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன
செங்குந்தர் வரலாறு சோழர்காலத்திலே துவங்குகிறது அதற்கு முன்பு கல்வெட்டுச் சான்று கிடைக்க பெறுவதில்லை
கடைக்கால பாண்டியர்கள் காலத்தில் செங்குந்த கைக்கோள முதலியார்கள்
பாண்டியர் காலத்தில் ஜீவிதக்காரர் என்ற ஒரு உயர்ந்த வர்கத்தில் கைக்கோளறு வழங்கினர்.
பாண்டியர்களிடத்திலும் கைக்கோளரும் பெரும் செல்வாக்கு பெற்ற ஒரு குடியினராய் இடங்கை தேர்வு நடக்கும் வணிகத்தின் தலைமை பொறுப்பை ஏற்று கைகோளர்களின் மெய் கீர்த்தி பாண்டிய காலத்தில் அமைந்துள்ளது
கொற்கை அருகிலே உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் உள்ள ஏழு ஊர்களும் பாண்டியனால் செங்குந்தர்களுக்கு ராணுவ ஜீவித நிலமாக வழங்கப்பட்டு இருந்தது.
கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் என்று அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நேரடியாகவே கணக்கும் நிர்வாகமும் மூவேந்தர் காலத்தில் வழங்க பெற்ற குடி செங்குந்தர் குடி
பாண்டியனால் கோயில் நிர்வாகத்தில் பிரம்பங்கு பெற்றோர் மடாதிபதியாக நல வாழ்வு கண்டோர் மாடக்குளம் கீழ் மதுரயில் சிறப்பாய் வாழ்ந்த ஒரு குடி