இலங்கையை வென்ற சுபன் செங்குந்த முதலியார்

0

செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதாக சொல்லப்படும் செய்யுள்.......


சோழர் ஆட்சிக் காலத்தில் இராசாதிராசன் என்ற பெயருடன் இரண்டு சோழ மன்னர்கள் இருந்தனர்..

1..இராசாதிராசன் (1018–1054) 

   (இராசராச சோழனின் பேரனும் இராசேந்திர சோழனின் மகனும் ஆவார்)

2..இரண்டாம்இராசாதிராசன் (1166–1178)

     (விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார்) 


இந்த செய்யுள் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஈட்டி எழுபது எனும் தொகுப்பில் உள்ளது

வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில் 

ஒட்டக்கூத்தர் இரண்டாம்இராசாதிராசன் (1166–1178) இன் காலப்பகுதிக்கு முன்னர் வாழ்ந்த புலவர்....

ஆகவே ஒட்டக்கூத்தர் இதில் குறிப்பிட்டது இராசாதிராசனையே (1018–1054) 

(முதலாம் இராசாதிராசனையே)


அவரிற்கு இடையூறாக இருந்த யாழ்ப்பாண மன்னனை...... திருச்செந்தூரை ஆண்ட செங்குந்த மன்னன் சுமன் முதலியார் என்பவர் தனது செங்குந்தர் படையுடன் தலைமையேற்று சென்று ஒரே நாளில் வென்றதாக இந்த செய்யுளில் கூறப்படுகின்றது.....

யாழ்ப்பாணத்தில் செங்குந்தர் ஆட்சி மற்றும் குடியேற்றங்கள் இந்தப் படையெடுப்பினால் தோன்றியிருக்கலாம்...


#யாழ்ப்பாணம் 

#கல்வியங்காடு

#கரவெட்டி

#ஈழம்

#இலங்கை


#செங்குந்தர் #கைக்கோளர் #முதலியார் 

#செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்

#நவவீரர் #நவவீரர்கள் வம்சம்

#வீரபாகு வம்சம்

#கந்தப்பரம்பரை 

#சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம்.


மரபுவழி கோவில்களில்

#சூரசம்ஹாரம் செய்ய உரிமை உள்ள இனம் #முருகனின்_படைத்தளபதிகள் 

#சோழர் #படை

#தெரிந்த_கைக்கோளர்_படை

#சோழர்கள்




Post a Comment

0Comments
Post a Comment (0)