திருப்பதி கோவில் செங்குந்த முதலியார் கல்வெட்டு

0

 திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்குந்த கைக்கோளர் முதலியார் சம்பந்தப்பட்ட கல்வெட்டுக்கள்

செங்குந்தர் கைக்கோளர் சாதியை சேர்ந்த போக்காரன் என்பவர் தன் சொந்த செலவில் ஏரி ஒன்றை அமைத்து அதற்கு ஆறுபடை நிலத்தை பரிசாக அளிக்கிறார்

வைகாசி விசாகம் மற்றும் மகாபிரம்மோற்சவம்  திருவிழாவில் கைக்கோளர் மண்டபத்தில் கோவிந்தராஜ பெருமாள் சிலையை வைத்து அபிஷேகம் செய்யும் மண்டகப்படி தொடர்பான கல்வெட்டு ஆங்கில நகல்

திருப்பதி பெருமாள் கோவில் திருவிழா மண்டகப்படிக்கு செங்குந்தர் கைக்கோளர் சமூகம் கொடுத்த நன்கொடையை பற்றி கூறும் கல்வெட்டு

செங்குந்தர் கைக்கோளர் சமுதாயம் திருப்பதி கோவிலுக்கு கொடுக்க வேண்டிய வரியை பற்றி கூறும் கல்வெட்டு



மன்னர் காலங்களில் நமக்கு மேலே இருந்த உரிமைகள் தற்போது தெலுங்கர் ஆட்சியில் இழந்துவிட்டோம்.







Post a Comment

0Comments
Post a Comment (0)