திருப்பதி கோவில் செங்குந்த முதலியார் கல்வெட்டு

1

சுதந்திரத்திற்கு பின் ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்ட பின் தெலுங்கர்கள் கட்டுப்பாட்டில் திருப்பதி கோவில் செல்வதற்கு முன்னாள் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்திற்கு இருந்த உரிமைகள்:



திருப்பதி பெருமாள் கோவிலில் உள்ள இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செங்குந்த கைக்கோளர் முதலியார் சம்பந்தப்பட்ட கல்வெட்டுக்கள்:

செங்குந்தர் கைக்கோளர் சாதியை சேர்ந்த திருப்பதி போக்காரன் என்பவர் தன் சொந்த செலவில் ஏரி ஒன்றை அமைத்து அதற்கு ஆறுபடை நிலத்தை பரிசாக அளிக்கிறார்

வைகாசி விசாகம் மற்றும் மகாபிரம்மோற்சவம்  திருவிழாவில் கைக்கோளர் மண்டபத்தில் கோவிந்தராஜ பெருமாள் சிலையை வைத்து அபிஷேகம் செய்யும் மண்டகப்படி தொடர்பான கல்வெட்டு ஆங்கில நகல்

திருப்பதி பெருமாள் கோவில் திருவிழா மண்டகப்படிக்கு செங்குந்தர் கைக்கோளர் சமூகம் கொடுத்த நன்கொடையை பற்றி கூறும் கல்வெட்டு

செங்குந்தர் கைக்கோளர் சமுதாயம் திருப்பதி கோவிலுக்கு கொடுக்க வேண்டிய வரியை பற்றி கூறும் கல்வெட்டு



மன்னர் காலங்களில் நமக்கு மேலே இருந்த உரிமைகள் தற்போது தெலுங்கர் ஆட்சியில் இழந்துவிட்டோம்.





வைகாசி மாதம் மற்றும் ஆனி மாதம் ஶ்ரீ கோவிந்தராஜருக்கு நடைபெறும் திருவிழாவிற்கு மண்டபம் அலங்கரிக்க கைக்கோளருக்கு ஒரு பணம் வழங்கப்படும் கல்வெட்டு செய்தி. இந்த கல்வெட்டின் காலம்  கி.பி. 15 ஆம் நூற்றாண்டை சார்ந்தது. இந்த கல்வெட்டு திருமலையில் இரண்டாம் பிரகார மேற்கு சுவற்றில் உள்ளது. 6.9.1506 ஆம் நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.




ன்
திருமலை திருப்பதி(திருவேங்கடம்) கோவிலின் ஷேன்பக(செண்பக)வாசலை காவல் செய்தவர்கள் செங்குந்த கைக்கோளர் மக்கள்...





Post a Comment

1Comments
  1. Insta Id : senguntham _vallikummi_official
    கந்தன் அருளோடு 🦚தமிழர்களின் கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கில்🚩
    🧡💛SENGUNTHAM MAGALLIR VALLIKUMMI KALAIKULU🔥💥
    Sivagiri-Erode-638109

    ReplyDelete
Post a Comment