இடங்கை சாதிகளின் தலைவர் கைக்கோளர் செங்குந்தர் முதலியார் கல்வெட்டு

0

 கி.பி. 14-ஆம்‌ 

நூற்றாண்டுப்‌ பாண்டியர்‌ காலத்து 

(தென்னார்க்காடு மாவட்டம்‌) கல்வெட்டு ஓன்று, "செழுமணி 

மூடி சூடியருளுங்‌ கோமான்‌ சீயாக்கினையே தெய்வமாக 

அடங்கலரை முன்னழைத்து இடங்கைச்‌ சமயம்‌ இனிது 

நடாத்துகிற கைக்கோளர்‌ வாழ்க”இது தான் கைக்கோளர் மெய்கீர்த்தி.இதன் அர்த்தம் :-"செழுமணி 

மூடி சூடியருளுங்‌ கோமான்‌"   என்றால் அரசன்


"சீயாக்கினையே தெய்வமாக "- அரசனின் வாக்கை தெய்வமாக கொண்டுஅடங்கலரை முன்னழைத்து இடங்கைச்‌ சமயம்‌ இனிது 

நடாத்துகிற கைக்கோளர்‌ வாழ்க”- அடங்காதவர்களை முன்னழைத்து இடங்கை சாதிகளுக்கு தலைவராக இருந்து நடத்தும் கைக்கோளர் வாழக!

தொல்லியல் துறை கல்வெட்டு நகல் புத்தகம்


#kaikolar #sengunthar #mudaliyar #mudaliyar_history

Post a Comment

0Comments
Post a Comment (0)