#சோழ சாம்ராஜ்யம் அழிந்த பின்பும் அதன் #புலிக்கொடியை இன்று வரை பாதுகாத்து வரும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள #செங்குந்தர்_பத்ரகாளியம்மன் ஆலயம்.
சோழ சாம்ராஜ்யத்தில் படைத் தளபதிகளாகவும் படை வீரர்களாகவும் இருந்து செங்குந்தர் கைக்கோளர் வீரர்கள் போருக்கு செல்லும் முன் இந்த தெய்வத்தை வணங்கி விட்டு செல்வார்கள் என்பது வரலாறு..