இலங்கையும் செங்குந்த கைக்கோள முதலியாரும்

0
இலங்கை செங்குந்த கைக்கோளர் முதலியார்களை பற்றி பல்வேறு காலங்களில் பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

இலங்கை செங்குந்த முதலியார் குடும்பம்

இலங்கை யாழ்ப்பாணம் செங்குந்தர் Shopping Complex 

1980s வடக்கு செங்குந்தர் சங்க letter pad



இலங்கையை சேர்ந்த புகழ்மிக்க செங்குந்தர்கள் 

ஈழத்து கச்சியப்பர் என்றழைக்கப்படும் சிற்றம்பல வாத்தியார் (பௌராணிகர்) (இலங்கை - கரவெட்டி)

1. சடையம்மா (யாழ்ப்பாணம், ஈழத்துப் பெண்துறவி) - கதிர்காமம், கீரிமலை, செல்வச்சந்நிதி, நல்லூர், வெள்ளைப் பிள்ளையார் கோவிலிலும் மற்றும் இந்தியாவின் திருச்செந்தூரிலும் இவருக்கு மடம் உள்ளது. கீரிமலையில் இவரது சமாதி உள்ளது.

பேராசிரியர் சிவலிங்கராஜா (யாழ்ப்பாணம், கரவெட்டி)

8. சட்டத்தரணி கனகரட்ணம் (யாழ்ப்பாணம்) - முன்னாள் வடபிராந்திய போக்குவரத்துச் சபைத் தலைவர்.

9. மு. ஆலால சுந்தரம் ஆசிரியர், வழக்கறிஞர், தலைவர் - தொழில் சங்கம், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்

10. சு. சிறிசபாரத்தினம் Tello அமைப்பின் ஸ்தாபகரில் ஒருவர், முன்னாள் தலைவர்

II. சதாசிவம் கனகரத்தினம்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

6.குமாரசுவாமி ஐயர் - சுவாமி விபுலாநந்தருக்கு குருவாக இருந்தவர்.“ஆயுள்வேத வைத்திய கருவூலம்” என்ற நூலை எழுதியர்.

6. நொத்தரிசு மூத்ததம்பி - மட்டக்களப்பு ஆரையம்பதியில் இவரது பெயரில் “நொத்தரிசு மூத்ததம்பி வித்தியாலயம்” என்ற பாடசாலை நிறுவப்பட்டது.

இளையதம்பி சாஸ்திரி - யாழ், நல்லூரில் பெருநிலக்கிழாராக இருந்தவர் செங்குந்தர் இந்துக் கல்லூரியை நிறுவியவர். நல்லூர் கொண்டலடி வைரவர் கோவில் தர்மகர்த்தவாக இருந்தவர்.

இலங்கை சித்த ஆயுள் வேத வைத்தியர்கள்

I. இராமசாமி வைத்தியார் - யாழ்ப்பாணம் திருநெல்வேலி

2. செல்லப்பா வைத்தியர் - யாழ்ப்பாணம்

3. வேலுப்பிள்ளை வைத்தியர் - கரவெட்டி

4. காவடி வேலுப்பிள்ளை வைத்தியர் - கரவெட்டி -

5. கந்தையா சுப்பிரமணியம் வைத்தியர்-கைநாடி நிபுணர் கரவெட்டி

6. கந்தையா வைத்தியர் (கட்டு வைத்திய நிபுணர்) - கரவெட்டி


























இலங்கை கிழக்கு மாகாணம் செங்குந்தர் கோவில்


பெருமைக்குரிய நம் 
செங்குந்தர் கைக்கோள முதலியார் 
சமுதாயத்தினர் கொடிச்சீலை வழங்கும் 
பிரசித்தி பெற்ற அருள்மிகு மன்னார் திருக்கேதீச்சர ஆலயம்  #மன்னார்  #மாந்தை #திருக்கேதீச்சரம் 








செங்குந்தராக அடையாளபடுத்தி கொள்ள் முயலும் பிற மக்கள் 
இன்று பலர் 16 ஆம் நாள் தீட்டு நீக்குவதன் மூலம் தங்களை செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.......

ஒருசில தீட்டு நீக்கும் மதகுருமார்கள் நமக்கு பணம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் பணத்திற்காக வேற்று சமுதாயத்தினரிற்கு 16 ஆம் நாள் தீட்டு நீக்குகின்றனர்.......

மேலும்

செங்குந்தர் வீதியில் வசிக்கும் வேற்று சமுதாய மக்களும் தங்களை செங்குந்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு தீட்டு நீக்கும் மதகுருவிற்கு தாங்கள் செங்குந்தர்கள் என்று கூறி 16 ஆம் நாள் தீட்டு நீக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.......

ஆகவே நமது சமுதாய மக்கள்
பெண் எடுத்தல் அல்லது பெண் கொடுத்தல் போன்ற நிகழ்வுகளில் எச்சரிக்கையாக இருங்கள்....... 
ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் 16 ஆம் நாள் தீட்டு நீக்கும் மக்களில் அனைவரும் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாய மக்கள் இல்லை......

greatness of srilankan sengunthars who were experts in jyotish , ayurveda and tamil - were invited from kanchipuram by jaffna aryachakravarthy. many great siddha-ayurveda famils of srilanka elam are sengunthars

another such family - look at prefix kacchi behind their names





Post a Comment

0Comments
Post a Comment (0)