வீரபாகு செங்குந்தர் சமய செப்பேடு

0

வீரபாகு சமய செப்பேடு: செங்குந்தர் கைக்கோளர் சமூகத்தின் மூதாதையரான வீரபாகுவுக்கு இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பழனியில் சிறப்புப் பூஜை நடத்தினர், அதற்குப் பலநாட்டு செங்குந்த கைக்கோளர்கள் கொடுக்க வேண்டிய வரியும் மற்றும் பிற சமூகமான நகரத்துச் செட்டியார் கச்சி ராயர், மழவராயர், சோழகனார் போன்ற சிற்றரசர்கள் கொடுத்த நன்கொடையைப் பற்றிக் கூறும் விளக்கும் செப்பேடு. இச்செப்பேட்டை எழுதியவர் திருசேய்ஞலூர் ஆதீனம் நாவினால் மழுவெடுத்த ஞானப்பிரகாச வள்ளலார்


புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டின் புகைப்படம்


 




Post a Comment

0Comments
Post a Comment (0)