பெருமைக்குரிய கொடைவள்ளல் K.P.AR. இராமசாமி முதலியார் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் என்னும் ஊரில் செங்குந்த கைக்கோளர் சமூகம் கெணத்துமுத்து கோத்திரம் பங்காளிகள் தேவன் வீடு குடும்பத்தில் பிறந்தார். இங்குள்ள மக்களால் கே.பி.ஆர்
என்று அழைக்கப்படும் கே.பி.ராமசாமி
முதலியார் நூறாண்டுகளுக்கு முன்பே
ஜவுளி வர்த்தகத்தில் புகழ்பெற்றவர்.
அவர் சேமித்த செல்வத்தை கொண்டு
அன்னதானம் மூலம் மக்களின் பசியை போக்கினார். பள்ளி, மருத்துவமனை
என்று அனைத்தையும் மக்களுக்கு அமைத்துக் கொடுத்தார். இப்படி அவர் 1952ல் உருவாக்கிய பள்ளியை அரசிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 1969-ம் ஆண்டு, அவர்
உருவாக்கிய மருத்துவமளையை அரசிடம் ஒப்படைத்தார் என்பதும், அதை அப்போது தமிழக முதல்வராக இருந்தவர்கள் திறந்து வைத்தார் என்பதும்
பெருமைக்குரிய வரலாறு.
 |
கொடைவள்ளல் K.P.AR. ராமசாமி முதலியார் வெண்ணந்தூர் ஆரம்ப பள்ளி கட்ட பொருளுதவி வழங்கிய கல்வெட்டு |
 |
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் பெரிய மண்டபம் |
 |
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகத்தில் கொடை வள்ளல் K P AR ராமசாமி முதலியார் அவர்களின் நிலதானம் வழங்கிய கல்வெட்டு புதுப்பித்து வைக்க பட்டுள்ளது. |
இவரை பற்றிய மேலும் தகவல்கள் இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு எண் 7826980901 அனுப்புங்கள்