வாலசுப்பிரமணிய முதலியார்

0

 வாலசுப்பிரமணிய முதலியார் (20-நூ)


ஊர்: திருநெல்வேலி மாவட்டம் சிந்தாமணி; செங்குந்தர்.

இவர் இலக்கண, இலக்கியப் பயிற்சியும் மருத்துவப் பயிற்சியும் உடையவர். தேவகோட்டையில் முருகானந்த வைத்தியசாலை என்ற பெயரில் மருத்துவசாலை ஒன்று அமைத்துப் பணியாற்றினார்.


நூல்:

திருமலைச் சிங்காரமாலை, பக்திரசக் கீர்த்தனை, பகவனாமக் கீர்த்தனை, திருமலைக் கீர்த்தனை, சேற்றூர்த் தொப்பையங்கிரிக் கீர்த்தனை, மேட்டுப் பட்டி மாரியம்மை கும்மி, புத்தூர் மலைக் கீர்த்தனை, சிந்தாமணி மீனாட்சி சுந்தரேசுவரர் கீர்த்தனை, திருமலைப் பதிகம், திருமலைப் பஞ்ச ரத்தினம், தேவகோட்டை அழகாபுரி தண்டபாணிப் பதிகம், மாரியம்மை பஞ்ச ரத்தினம், கோட்டையம்மை பதிகம், முப்புராரியம்மை தோத்திரத் திரட்டு.


Post a Comment

0Comments
Post a Comment (0)