சிதம்பரம் செங்குந்தர் மரபு மௌனசுவாமி தேசிகர் (வீரசைவ) ஆதீனம்

0

கடலூர் மாவட்டம் தில்லை என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் ஏறக்குறைய 450 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்திலிருந்து செங்குந்தர் குல மௌன குரு சுவாமிகள் என்பவர்களால் ஏற்படுத்தப்பட்ட மடம் மௌன சுவாமிகள் மடம் ஆகும்.

சிதம்பரத்தையடுத்த குறிஞ்சிப்பாடி என்னும் ஊரில் இருந்து செங்குந்தர் ஒருவர் குடும்பத்துடன் சென்று மௌன குரு சுவாமிகளை வணங்கும் பொழுது இளம் புதல்வர் ஒரு இடைவிடாது அழுதார் எனவும், அதைகண்ட மூர்த்திகள் அப்பிள்ளையை இங்கேயே இருக்கவெனச் சைகையால் ஆணையிட்டமையால் பெற்றோர் அப்பிள்ளையைச் சுவாமிகளிடமே ஒப்படைத்து விட்டு தம்மூர் திரும்பினர் என்பதும் அவர் சுவாமியின் மாணவனாக இருந்து பிற்காலத்தில் சுவாமிகள் காலத்தில் முதன்முதலாகப் பரிபூரண முக்தியடையும் முதற்கொண்டு அச்செங்குந்த குடும்பத்திற் பிறக்கும் புதல்வர்களில் ஒருவரே இம்மௌன சுவாமிகள் மடத்தின் தலைவராக இருந்து வருகின்றனர் எனவும் வழங்கும் வரலாறு செங்குந்தர்களுக்கும் இம்மடத்திற்கு உள்ள தொடர்பினை நன்கு விளக்குகின்றது இப்போது இம்மடத்தின் தலைவராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ ல ஸ்ரீ சபாபதி சுவாமிகள் கல்வி அறிவொழுக்கங்களிற் சிறந்தவராகவும் இரக்கமுடையவராகவும் பொதுமக்களுக்கு உதவிபுரிந்து வந்தவர்.   



செல்லப்ப ஞானதேசிக சுவாமிகள் வரலாறு(6ஆவது பட்டம்)

திருத்தில்லை மெளனதேடிகராஇனத்தில்‌ ஆறாவது பட்டத்‌தாசிரியராக எழுந்தருளியிருச்த இவர்‌ இலக்கண இலக்கிய நால்‌ களிலும்‌ சமய நூல்களிலும்‌ மிகுந்த பயிற்சியுடையவர்‌. கந்தபுராணச்‌ சுருக்கம்‌ முதலிய நால்சகளைப்‌ பிழையறப்‌ பரிசோதித்‌துத்‌ திருத்தமான படிப்பாக வெளிப்படுத்தியுள்ளார்‌. செய்யுள்‌ செய்வதிலும்‌ திறமைமிக்க இவர்‌ திருவாரூர்ச்‌ வொகந்த சுவாமிகள்‌ இயற்றிய சாகாசீவவாதக்‌ கட்டளை வியாக்கியானம்‌ முதலிய நூல்‌ களுக்குச்‌ சிறப்புப்பாயிரம்‌ பாடியுள்ளார்‌. 

காப்புடைக்‌ கடவன்‌ மாப்பெருத்‌ தேவி

ஓப்பியைம்‌ புலனும்‌ ஒருங்கிய மனத்தே

டாணுவி னமர்த்தே அற.ந்தலை நின்று

நூணர வார்த்த பொதியிருட்‌ களத்து

தாதனைத்‌ தெய்வ நாயகன்‌ தன்னை

வாதனை தீரிய வழிபடப்‌ பெற்ற

காரண முறுதலிற்‌ கமலா லயமென

ஆரண மொழிதரு மமலமே வியதாய்‌

திகிலமும்‌ புரக்கும்‌ நிணெமி யாதிய

அகிலமும்‌ புரக்கும்‌ அரசர்கள்‌ தெளிவான்‌

என்பது நாகாசவவாதக்‌ கட்டளை வியாக்யொனச்‌ இறப்புப்‌பாயிரத்தின்‌ ஒரு பகுதி. இவர்‌ தென்னாற்காடு மாவட்டத்தில்‌கு றிஞ்சிப்பாடியில்‌ செங்குந்த மரபில்‌ 1879 ஆம்‌ ஆண்டில்‌தோன்‌ இவர்‌ இளமையில்‌ ஆறுமுக காவலர்‌ சைவப்பிரகாச விதீதியாசாலையில்‌ கல்வி பயின்ருர்‌. பிறகு ஈசானிய மடம்‌ இராமலிங்க அடிகளிடம்‌ கல்வி கற்றார்‌. இராமலிங்க அடிகள்‌ அடிக்குறிப்புகளுடன்‌ பல நூல்கள்‌ வெளியிட்டுள்ளார்‌. அவ்வடி-க்‌குறிப்புகள்‌ இவரால்‌ எழுதப்‌பட்டவையென்பர்‌. கோயிலூர்ப்‌பொன்னம்பல அடிகளிடம்‌ வேதாந்த நூல்களையும்‌ ஓதியுணர்ம்‌தார்‌. பாடல்களை மிக விரைவாக இயம்றுர்‌ திறமை பெழ்‌.றவர்‌. ஏழை எளியவர்களிடத்தில்‌ அருள்‌ மிக்கவர்‌. தம்முடைய ஆதினத்தில்‌ உணவு வழங்கும்‌ அறத்தை மேற்கொண்டு தளராதுஞற்‌ அவ்வறம்‌ இன்றும்‌ சிறப்பாக ஈடர்துகொண்டிருக்கிறது. இப்‌ பெரியார்‌ 1923 ஆம்‌ ஆண்டில்‌ இஹழறைவன்‌ திருவடி. நிழலை எய்‌ தினார்‌.


ஸ்ரீலஸ்ரீ மௌன செல்லப்ப ஞானதேசிகர்

( 6-வது சன்னிதானம்)







ஸ்ரீலஸ்ரீ மௌன சபாபதி சுவாமி( 7-வது சன்னிதானம்)







ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமி
( 8-வது சன்னிதானம்)       




    ஸ்ரீலஸ்ரீ மௌன குமார சுவாமிகள்                          (9- வது சன்னிதானம்)





ஈரோடு கோட்டை செங்குந்தர் சின்னபாவடி அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு சிதம்பரம் மௌன மடாலயம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.








https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.dinamani.com/amp/story/tamilnadu/2024/Apr/23/chidambaram-maunamadam-sri-sundaramurthy-swami-has-passed-away&ved=2ahUKEwimnMr0_umFAxVqV2wGHTdyDOIQFnoECCoQAQ&usg=AOvVaw3eO5V6wfWvYxaIJ_g9HMJJ

ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமி
( 8-வது சன்னிதானம்)   






சபாபதி தேசிகர் எழுதிய காசி யாத்திரை விளக்கம் என்ற நூலில் மீன் வடிவம்👇

https://archive.org/details/tva-bok-0000566

ஈசானிய ஞானதேசிகர் எழுதியது

சிதம்பரம் மௌனகுரு ஞான தேசிகர் தோத்திரக் கொத்து 👇

https://archive.org/details/chidambaram-mounadesigar-aadhinam

1972 ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேக மலரில் மௌன தேசிகர் எழுதிய சிவ சக்தி வழிபாடு வள்ளுவ நாயனார் என்ற கட்டுரையின் இணைப்பு 👇

https://archive.org/details/tva-prl-0006960/page/n103/mode/1up










7-வது சன்னிதானம் சபாபதி தேசிகர், 1972 ஆம் ஆண்டு சிதம்பரம் கோவில் குடமுழுக்கு விழா மலரில் எழுதிய கட்டுரை





1978 கோவிலூர் திருக்குட நீராட்டு மலர்


1991 ஆம் ஆண்டு செங்குந்தர் மாநாட்டுக்கு வாழ்த்து வெளியிட்ட மௌன தேசிகர் ஆதினம்





1970 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட செங்குந்தர் மாநாடு மலர் புத்தகம்







மேலும் சிதம்பரம் மௌன சுவாமிகள் ஆதீனம் தொடர்பான வரலாற்று தகவல்கள் புகைப்படம்இருந்தால் செங்குந்தர் வரலாறு மீட்பு குழு வாட்சப் எண் 7826980901 அனுப்புங்கள்.

ஈரோடு செங்குந்தர் முத்துகுமாரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடதிவைத்த மௌன தேசிகர் ஆதீனம்



சபாபதி தேசிகர் இயற்றிய சிதம்பரம் சிவாலய தரிசனம் 

Post a Comment

0Comments
Post a Comment (0)