குறிஞ்சி வேலன் செங்குந்தர்

0

 கடலூர் குறிஞ்சிப்பாடியில் பாரம்பரிய நெசவு தொழில் செய்யும் செங்குந்தர் குலத்தில் பிறந்தவர் சிறந்த மொழிப்பெயர்ப்புகான சாகத்திய அகாதெமி விருது பெற்றவர் பிரபல எழுத்தாளர், பன்மொழிப்புலவரான             திரு. குறிஞ்சி  வேலன் (எ) ஆ.செல்வராஜ்

விஷக்கன்னி என்னும் மலையாள நூலை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமைக்கு 1991-ல் சிறந்த மொழிபெயர்ப்பு  நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆவார்.

(மலையாள நூலை தமிழ் மொழிபெயர்ப்பு செய்து சாகித்திய அகாதெமி பெற்ற முதல் நூல் என்பது குறிப்பிடத்தக்கது)

இளம் மொழியாக்கப் படைப்பாளிகளை உருவாக்கவும்,இந்திய மற்றும் உலகில் உள்ள நல்ல பயனுள்ள இலக்கியங்களை தமிழில் கொணரவும், அதேபோல் தமிழில் உள்ள சிறந்த படைப்புகளை பிற மொழியினர் அறிந்து கொள்ளும் வகையில்  திசை எட்டும் மொழியாக்க காலாண்டிதழ் தொடங்கி ஆசிரியராகவும்,பதிப்பாளராகவும் இருந்து தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.இந்திய அளவில் மொழியாக்கதிற்கென்று வெளியிடப்படும் ஒரே மாநில இதழ் திசை எட்டும் இதழ் என்பது குறிப்பிடத்தக்கது. 















Post a Comment

0Comments
Post a Comment (0)