புதுச்சேரி சியானந்த மூர்த்தி

0

சியானந்த மூர்த்தி (பொன்னையா முதலியார்) 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுச்‌சேரியில்‌ வாழ்ந்த இவா்‌ செங்குந்த மரபினர்‌. வடமொழியிதும்‌ தென்மொழியிலும்‌ வலலவரபன இவர்‌ வல்லம்‌ தலபுராணம்‌ இயற்றியுள்ளார்‌. இவர்‌ இயற்றிய பிற நூலகள்‌ : விநாயக இருப்புகழ்‌, போற்றிக்‌ கவிவெண்பா. விநாயகா அநுபூதி, விநாயகர்‌ அலங்காரம்‌, சிவாநந்தலகரி, தேவிமானத பூசை, ரிறசத்தியபடகம்‌, முருகர்‌ மும்மணிக்கோவை. முருகேசர்‌ பதிகங்கள்‌, குருதோத்திர பஞ்சகம்‌, அகருணாசலேசர்‌ அநுபூதி. ஆத்ம சுவரூப விளக்கம்‌, ஞானவாசிட்ட வமலராமாயணம்‌, சொரூபலட்சணாவிருததி, சொருபாதுசந்தானம்‌.


Post a Comment

0Comments
Post a Comment (0)