திருப்புத்தூர் செங்குந்தர் மரபைச் சேர்ந்த கந்தப்ப முதலியாருக்கு மகனாகப் பிறந்தவர் குமாரசாமி முதலியார்
இவர் பல தமிழ் நூல்களை எழுதியுள்ளார் அதில் திருப்புத்தூர் புராணம், செங்குந்தர் வேற்பதிகம், திருக்குறள் விளக்கமென்னும் தென்கயிலாய சதகம்போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்
திருப்புத்தூர்ப் புராணம் 411 பாடல்களைக் கொண்டது.
செங்குந்தர் வேற்பதிகம், செங்குந்தர்களின் சிறப்பையும்,
அவர்களுடைய வேலின் சிறப்பையும் விளக்குவது.